1.ஆ கர்த்தாவே , தாழ்மையாக
திருப்பாதத்ண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன், நல்ல இயேசுவே;
உம்மை தேடி
தரிசிக்கவே வந்தேன்.
2. வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே ,
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே ;
உம்மை தேடி
தரிசிக்கவே வந்தேன் .
3.என் பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்
கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்
உம்மை தேடி தரிசிக்கவே வந்தேன்
No comments:
Post a Comment