Wednesday, June 2, 2010

ஆ கர்த்தாவே தாழ்மையாக

1.ஆ கர்த்தாவே , தாழ்மையாக

திருப்பாதத்ண்டையே

தெண்டனிட ஆவலாக

வந்தேன், நல்ல இயேசுவே;

உம்மை தேடி

தரிசிக்கவே வந்தேன்.

2. வல்ல கர்த்தாவினுடைய

தூய ஆட்டுக்குட்டியே ,

நீரே என்றும் என்னுடைய

ஞான மணவாளனே ;

உம்மை தேடி

தரிசிக்கவே வந்தேன் .

3.என் பிரார்த்தனையைக் கேளும்,

அத்தியந்த பணிவாய்

கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்

உம்முடைய பிள்ளையாய்

உம்மை தேடி தரிசிக்கவே வந்தேன்

No comments:

Post a Comment