Wednesday, June 2, 2010

1.அநாதியான கர்த்தரே ,

தெய்வீக ஆசனத்திலே

வானக்களுக்கு மேலாய் நீர்

மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே

தம் முகம் பாதம் மூடியே

சாஷ்டாங்கமாயப் பணிவார் ,

நீர் தூய தூயர் எண்ணுவார் .

அப்படியானால் , தூசியும்

சாம்பலுமான நாங்களும்

எவ்வாறு உம்மை அண்டுவோம் ?

எவ்விதமாய் ஆராதிப்போம் ?

நீரோ உயர்ந்த வானத்தில் ,

நாங்களோ தாழ்ந்த பூமியில்

இருப்பதால் , வணங்குவோம் ,

மா பயத்தோடு சேருவோம்

No comments:

Post a Comment