- யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன் ?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
2. யார் நான் நிற்கும் கன்மலை , யார் என் திட நம்பிக்கை ?
குற்றத்தை சுமந்தோர் யார் , தெய்வ நேசம் தந்தோர் யார் ?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார் ?
யாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்?
தெய்வ ஆட்டுக்குட்டியால் .
4. கஸ்தியில் சகாயர் யார்,சாவின் சாவு ஆனோர் யார் ?
என்னை தூதர் கூட்டத்தில்,சேர்ப்போர் யார் நான் சாகையில்?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
5. இயேசு தான் என் ஞானமே , அவர் என் சங்கீதமே :
நீங்களும் புகழுங்கள் , அவரைப் பின் செல்லுங்கள்
தெய்வ ஆட்டுக்குட்டியை .
No comments:
Post a Comment