Sunday, January 23, 2011

கர்த்தரே தற்காரும்

கர்த்தரே தற்காரும், ஆசீர்வாதம் தாரும் ,
எங்கள் மேல் உம் முகத்தை வைத்து வீசும் ஒளியை .
எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து
கிறிஸ்துவைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும்
எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை ; ஆமென் , கேட்பீர் ஜெபத்தை.

No comments:

Post a Comment