1.சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :
பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும் நித்தமும்
2. சத்திய ஆவி, என்னில் தங்கும் , நானும் சத்யன் ஆகவே :
தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே :
நீர் என்னில் பிரவேசியும் , ஆண்டு கொள்ளும் நித்தமும் .
3. நேச ஆவி , என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே :
துர்ச் சுபாவம் போகப் பண்ணும் : அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸுவாலை எழுப்பும் , மென் மேலும் வளர்ந்திடும்.
4. வல்ல ஆவி என்னில் தங்கும் ; நானும் வல்லோன் ஆகவே ;
சாத்தான் என்னை தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும் என்னை பலப்படுத்தும்.
5. நல்ல ஆவி என்னில் தங்கும் நானும் நல்லோன் ஆகவே ;
பகை மேட்டிமை , விரோதம் மற்றும் தீமை யாவுமே
என்னை விட்ட கற்றுமேன், என்னை சீர்ப்படுத்துமேன்
பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும் நித்தமும்
2. சத்திய ஆவி, என்னில் தங்கும் , நானும் சத்யன் ஆகவே :
தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே :
நீர் என்னில் பிரவேசியும் , ஆண்டு கொள்ளும் நித்தமும் .
3. நேச ஆவி , என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே :
துர்ச் சுபாவம் போகப் பண்ணும் : அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸுவாலை எழுப்பும் , மென் மேலும் வளர்ந்திடும்.
4. வல்ல ஆவி என்னில் தங்கும் ; நானும் வல்லோன் ஆகவே ;
சாத்தான் என்னை தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும் என்னை பலப்படுத்தும்.
5. நல்ல ஆவி என்னில் தங்கும் நானும் நல்லோன் ஆகவே ;
பகை மேட்டிமை , விரோதம் மற்றும் தீமை யாவுமே
என்னை விட்ட கற்றுமேன், என்னை சீர்ப்படுத்துமேன்
No comments:
Post a Comment